Saturday, September 27, 2008

ராஜாதி ராஜ சோழன்

ராஜாதி ராஜ சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்தி ஸ்ரீ
திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள்
தொல்குலம் விளங்கத் தோன்றி மல்கிய
வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும்
குடதிசை மகோதையும் குணதிசைக் கடாரமும்
தண்டினில் கொண்ட தாதைதன் மண்டல
வெண்குடை நிழலெனத் தாங்குடை நிழற்றித்
திசைதோறும் செங்கோல் ஓச்சி இசைகெழு
தென்னவன் மான பரணன் பொன்முடிப்
பருமணிப் பசுந்தலை போருகல்த தறிந்து
வேணாத் தரசரைச் சோணாட் டோதிக்கிக்
கூவகைத் தரசரைச் சேவக தொலைத்து
வேலைக்கோல் காந்தளுர்ச் சாலைகள mஅருத்தர்பின்
தங்குலத் தவநிபர் நன்குதறு தகிமயில்
அரசியலுரிமை முறைமை லேத்தி
வில்லவர் மீனவர் வேல்குலச்ச லுக்கியர்
வல்லவர் முதலாய் வணங்கி வீற்றிருந்து
தராதலம் படைத்த திக்கேழும் துதிகேழு
செயங்ககொண்ட சோழ நேனுன்னும் மதிகேழு
கோவிராச கேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ
தேவர்க்கு யாண்டு.....

No comments: