Tuesday, August 18, 2009

வீர ராஜேந்திரன் மெய்க்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்
செங்கோ லோச்சி கருங்களி கடிந்து
தென்னனை தலைகொண்டு சேரனை திரைகொண்டு
சிங்கள தேசம் அடிபடுத்து வெங்களத்து
ஆகவ மல்லனை இம்மடி வேன்கண்டு
வேங்கை நாடு மீட்டுக் கொண்டு
தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்
முடித்து தன்கழல் அடைந்த மன்னவர்க்கு
கிடாரம் எரிந்து கொடுத்தர்லி
வந்து அடிபணிந்த விசயாத்தற்கு
மண்டலமருலித் தன்னடி அடைந்து
அருளுகின்ற விக்ரமா திதனை
எண்டிசை நிகழக் கண்டிகை சூட்டி
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
எரிந்து கொடுத்தருளிய கூடல் சங்கமத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
விக்கலனையுங் சிக்கனனையும் உடைபுரங் காண்டு
மற்றவன் மகா தேவிய ரோடும்
வஸ்து வாகனங்கை கொண்டு
இரண்டாம் விசையும் குறித்த காலத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
வேங்கை நாடு மீட்டுக் கொண்டு
தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்
முடித்து மூன்றாம் விசையும் சொமேச்வரன்
கட்டின கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம்
கம்பிளி சூட்டு கரடிக் கல்லில்
ஜெயஸ்தம்பம் நாட்டித் தேவநாதன் முதல்
மாசா மந்தரை சக்கரக் கோட்டத்துத்
துரத்தி யவர்களுக் குரிய தாரம்
பிடித்துக் குன்ன குச்சியும் மீது
எல்லை கடந்து நிலையிட்டு
விஜய சிம்மா சந்து
உலகமுடை யாளோடும் வீற்றிந்தருளின
கொவிராச கேசரிவன்மரான
உடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு யாண்டு...



2)
ஸ்வஸ்திஸ்ரீ
திருவாளர் திரள்புயத் திருநில வலயந்
தன்மணிப் பூனனத் தாங்கிப் பன்மணிக்
கொன்றவேன் குடைநிழற் குவலயத் துயிர்களைப்
பெற்ற தாயினும் பேணி மற்றுள
அறைகழல அறையர்த்தன் நாடிநிழ லோத்துங்க
உரைபிலத் துடைகளை யோதுங் முறைசெய்து
அரும்பெறல் தமயனை ஆலவந்தானை
இரும்புவி புகழும் ராஜாதி ராஜன்
புகழ் ஒலி மணிமுடி சூட்டித்
தன்திருப் புதல்வனாகிய மதுராந்தகனை
வாலேந்து தானை சொலேந்திரநென
என்திசைத் திகழ எழில்முடி சூட்டித்
தொண்டை மண்டலங்கோடுத் தருளித திண்திறல்
மைந்தனாகிய கங்கை கொண்ட சோழனை
எழுய றியானை சோழபாண்டியன் என்று
ஈண்டுயர் மணிமுடி இசைபெரச் சூடிப்
பான்டிமாண்டளங் கொடுத்தருளி ஆண்டகை
வடிகொண்ட கதிர்வேல் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சொழணெனச் சுடர்முடி சூட்டி
அந்தமில் பெருன்சிரப் பருலித் தன்கிளை
எவ்வேறு உலகத் தவற்குரிய
வேறுவேறு அருளி இகளிமுனை இருந்து
விரைமலர்த் தெரியல விக்கலன் தன்னோடு
வரிசிலத் தடகடகை மாச மாந்தரைக்
கங்கபாடி களத்திடை நின்றுன்
துங்கபத் திரைபுகத் தரத்தி யாங்கவர்
வேங்கைணன் நாட்டிடை மீட்டுமவர் விட்ட
தாங்கரும் பெருவலித் தண்டுகேடத் தாக்கி
மாதண்ட நாயகன் சாமுண்டா பினைச்
செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவன்
ஒரு மகளாகிய விருகையன் தேவி
நாகளை என்னுன் தொகயங் சாயலை
முகத்தோடு மூகுவேராக்கிப் பகைத்தேதிர்
மூன்றாம் விசயினும் என்றதிர் பொறுத்து
பரிபவம் தீர்வெனக் கருதிப் போருபுனர்
கூடல் சங்கமத் தாகவ மல்லன்
மக்களாகிய விக்கலன் சிங்கணன்
என்றிவர் தம்மோடு மென்னில் சாமைனதரை
வென்றடு தூசிமுனை விட்டுத் தந்துனை
மன்னருன் தானும் பின்னடுத் திருந்து
வடகட முதலியார் அனைவரும் முதலியார்
கடைகளை கின்றார் கலகியடல்பறிக்
கோசலை சிங்கனக் கொடிபட முன்னர்த்
தொஊசிவேங் களிற்றோடுன் துணித்துக் கேசவ
தண்ட நாயகன் தார்கேத் தரையன்
தின்றார் மாரியன் சினப்போத் தரையன்
நிறேச்சைய நிகல்செஇபோர் கொதைமூ வத்திஎன்று
ஆர்த்தடு துப்பில் அநேகசா மந்தரை
சின்ன பின்னங் செய்து பின்னை
முதலி யான மதுவான னோட
விரித்த தலையோடு விக்கல நோட்
செருத் தொழிலழிந்து சிங்க னோட
அண்ணன் முதலியார் அனைவரும் அமர்போர்ப்
பண்ணிய பகடிழின் தொட நண்ணிய
ஆகவ மல்லனும் அவர்க்கு முன்னோட
வேகவேன் களிற்றினை விளக்கி வாகைகொண்டு
அங்கவர் தாரமும் அவர்குல தனமும்
சங்கும் தொங்கலும் தாரையும் பேரியும்
வெண் சாமரையும் மேக டம்பமும்
சூகரக் கொடியும் மகரதோ ரணமும்
ஒட்டக நிரையும் உலோக சனமும்
புட்புகப் பிடியும் பெருகளிர் றீட்டமும்
பாய்பரித் தொகையோடும் பறித்துச் சேயொளி
வீர்சிங் காதனம் பாற்தொழா வெறி
எழில்தர உலக முழுதுடை யாளோடும்
விசையமணி மகுடம் இசையுடன் சூட்டி
திசைதோறும் செங்கோல் செலுத்தி இசைவின்றி
ததுமாப்புரவி பொத்தப்பி வேந்தனை
வாரனை வணகழர் கேரளன் தன்னைச்
சன்னா தன்றன் தம்பியைப் போர்களைத்
தளங்கள்சூழ்ப் பசுந்தலை யறிந்து பொழன்கழர்
தென்னனைச் சீவல் ள்ளவன்மகன் சிறுவன்
மின்னவில் மணிமுடி வீரகே சரியை
மதவரி யொன்றா லுதைப்பித்து உதகையிர்
கேரளர் தன்குல செங்கீரை யோடும்
வேரர்ரப் பரிந்தோடி மேல்கடல் வீழ
வாரண மருகுளி செலுத்தி வாரியில்
என்னருங் களிஇற்றின் இரட்டைக் கவர்ந்த
கன்னியர் களிர்ரோடுங் கட்டிப் பண்ணுப்
பிடியோடு மாங்கவர் விடுதிரை கொண்டு மீண்டு
கொண்டார் ருறவிர் குரித்தவேம் போரிர்ர்
தண்டனாயகர் தம்மில் தந்திரல்
மல்லியன் நனையு மைஞ்சிப் பயனையும்
பில்குமதக் களிற்றுப் பிரமதேஉன்
தந்தார் asogaiy வனையன் தும் ஒண்திறல்
சத்தியான்னைய்ன் நனையும் சந்திவிக்க் கிரகப்
பத்தியண்ணன் தன்னையும் அத்தகு
தேமரு தெரியல வீமயன் ரன்னையும்
மாமதி வங்காரனையும் நாமவேர்
கண்கணை நுலம்பனைக் காடவர் கோனை

No comments: